Category: மாநில செய்திகள்

`தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும்!” -ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

முதல்வர் மு.க ஸ்டாலின் தனது 69-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதலமைச்சர் மலரஞ்சலி செலுத்தினார். இவரின் பிறந்த நாளுக்கு…

இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு (செவ்வாய் 01.02.2022) 69-வது பிறந்தநாள் ஆகும். அவர், தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் ஆகும்…

மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்

கொரோனா உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் சரியவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம்…

சிலிண்டர் விலை 105ரூ உயர்வு

வர்த்தக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்களின் விலை 105ரூ உயர்ந்து சென்னையில் 2,185 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வர்த்தக பயன்பாட்டிற்கு விற்கப்படும் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. 19…

போதைப் பழக்கத்தை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே பல தரப்பட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்கத்துடன் கலந்து…

மாணவர், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு திட்டம்… சென்னையில் தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாணவர், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். நான் முதல்வன் என்ற தலைப்பிலான திட்டம் மூலம் மாணவர்கள், இளைஞர்களின் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளத்து.…

தென்மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் விரைவில் இணைப்பு ?

தென்மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் விரைவில் இணைக்கப்படலாம் எனத் தெரிகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பெரும்பாலான விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு…

உக்ரைன்: தமிழக மாணவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிப்பு

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அவசர…

சென்னை மாநகராட்சி வார்டுகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்

சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. 153 வார்டுகளில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 15 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. சுயேட்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர். ஒரு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. கவுன்சிலர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு பொறுப்புகளுக்கு வந்திருப்பதால் மக்கள் பணியை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய…