Category: மாநில செய்திகள்

விவசாயிகள் பிரச்சினையை ஆய்வு செய்து தீர்த்து வைக்க அதிகாரிகள் குழு அமைக்க வேண்டும்

விவசாயிகள் பிரச்சினையை ஆய்வு செய்து தீர்த்து வைக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை முதல்வர் அமைக்க வேண்டும்! – பி.ஆர்.பாண்டியன் பேச்சு காணொளிக்கான லிங்க்! https://youtu.be/ShAMsUkqijI

இன்றைய முக்கியச் செய்திகள்

ரிப்போர்ட்டர் டுடே இன்றைய (24-4-22) முக்கியச் செய்திகள் காணொளியின் லிங்க் இதோ! 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://youtu.be/wthgwKdkPKw

செங்கல்பட்டில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டில் நடந்த விவசாயிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் காணொளியின் லிங்க் இதோ! 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://youtu.be/9x2kDLLGZJc

‘நடமாடும் மருத்துவ வாகனங்களை அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார் முதல்வர்’ -மா.சுப்பிரமணியன் தகவல்

70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை, மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் துவக்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.20,287 கோடியை விடுவிக்க மக்களவையில் திமுக கோரிக்கை..!!

ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.20,287 கோடியை விடுவிக்க மக்களவையில் திமுக கோரிக்கை விடுத்திருக்கிறது. மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த்,…

வடிகால் அமைக்கும் பணி: வேளச்சேரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலைதான் துபாய் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பி இருந்தார். உடனடியாக தனது வழக்கமான பணிகளை தொடங்கினார். அவர் பல்வேறு ஆலோசனை மற்றும்…

அனைத்து நேரடி நியமனங்களுக்கான இணையவழி விண்ணப்பத்தில் புதிய நடைமுறை-டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தேர்வு முடிவுகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி. ) நடத்தப்படும், குரூப்-1, 2 மற்றும் 4 பணிகளில் அடங்கிய பதவிகள் நீங்கலாக மற்ற…

137 நாட்கள் பெட்ரோல், டீசல் ஒரே விலை; எண்ணெய் நிறுவனங்களுக்கு 19 ஆயிரம் கோடி இழப்பு!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல்…

500 தனியார் பள்ளிகளுக்கு 22 வகையான விதிமுறை – பள்ளி கல்வித்துறை அதிரடி

வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளிக்கூட வளாகத்துக்குள் வேன் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் தீக்சித் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை…