Category: மாநில செய்திகள்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் – லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் காலை, மாலை இருவேளகைளிலும் சாமி மலர் அலங்காரத்தில் வெவ்வேறு…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . திருப்புகழ் ஐஏஎஸ் கமிட்டி அறிக்கையின் படி…

உதகையில் 124ஆவது மலா்க் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124-ஆவது மலா்க் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது…

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? – இன்று மாலை கூடுகிறது உயர்நிலைக் குழு

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ள…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்பு..!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்டப்பட்டுள்ளன. வாடகை தொகையில் நிலுவையில் வைத்திருந்த 6 கடைக்கு சீல் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பேரறிவாளன் விடுதலை: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி

ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை…

வருகிற 30-ந் தேதி முதல் ராமேசுவரம், செங்கோட்டை, திருச்செந்தூருக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கம்

கொரோனா நோய்ப்பரவல் கட்டுப்பாடு என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டன. அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன. பாசஞ்சர் ரெயில்கள்…

குரூப் – 2 தேர்வுக்கு 58,900 தேர்வறைகள்

”வரும் 21ம் தேதி நடத்தப்படும், ‘குரூப் – 2, 2 ஏ’ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வில், 58 ஆயிரத்து 900 தேர்வு அறைகளில், 11.78 லட்சம் பேர்…

திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு

திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று…

தஞ்சையில் விவசாயிகள் சங்க கூட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு பாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைப்பெற்றது. பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தலைவர் எல்.பழனியப்பன், மாவட்ட…