Category: மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை: மூத்த மகன் உருக்கமான வீடியோ வெளியீடு!

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் நிலையில், அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன், வெளியிட்டுள்ள வீடியோவை, அக்கட்சியினர் பரப்பி வருகின்றனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு…

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு!

மிக்ஜாம் புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக,…

சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து

புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை…

சென்னை கனமழையால் போக்குவரத்து நெரிசல், மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் தேக்கம்

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து இன்று(நவ.,04) வரை பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் 152 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. மழைநீர்…

சென்னையைப் புரட்டிப் போடும் மிக்ஜாம் புயல்: விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மிக கனமழை

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த…

சென்னையிருந்து 6 விரைவு ரயில்கள் இன்று ரத்து

மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை பெய்துவருகிறது. கனமழையால் சென்னை வியாசர்பாடி பேசின் பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 6 விரைவு ரயில்கள் இன்று(நவ.,04) ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி…

தபால் வாக்குகள்: பாஜக முன்னிலை

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்பகட்டத்தில் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை…

அடுக்குமாடி வீடுகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம்; பதிவுத்துறை

அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், ‘சூப்பர் பில்டப் ஏரியா’ அடிப்படையில், வீடுகளுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்க வேண்டும் என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின்போது,…

புயல் மழைக்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: புயல் மழைக்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி சென்னை, திருவள்ளூர்,…

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

நான்கு மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது. இன்று…