Category: மாநில செய்திகள்

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையரை சந்தித்த நடிகை கௌதமி!

சென்னை வேப்பெரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் வருகை புரிந்த நடிகை கௌதமி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மகேஸ்வரியை சந்தித்தார்,…

சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்!

சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இவரது தேனாம்பேட்டையில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் இந்த…

அண்ணாமலை தரையில் அமர்ந்து தர்ணா

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரி தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அண்ணாமலை பேசியதாவது:…

நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு.. உச்சநீதிமன்றத்தில் லஞ்சஒழிப்புத்துறை மேல்முறையீடு!

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில்…

பிகில், லவ் டுடே உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பத்தி சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்தார்

சென்னை: வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பிகில், லவ் டுடே, கவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களை தயாரித்து திரைப்பட உலகில் பிரபலமான ஏஜிஎஸ்…

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதில் தொடரும் சிக்கல்..! அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்ற நீதிபதி

செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கில் சுமார்…