Category: தேசிய செய்திகள்

30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு முதல் ஜாமீன்; உச்சநீதிமன்றம் உத்தரவு

30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுகளாக சிறைபட்டுவரும் பேரறிவாளனின் வழக்கு தொடர்பாக…

குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய மாணவி

குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் துணிச்சலுடன் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய மாணவியை தேர்வுத்துறை அதிகாரிகள் பாராட்டினார்கள். மேற்கு வங்காள மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்…

மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்- கமல் கோரிக்கை

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டினால், அது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை…

உக்ரைனில் மீட்பு பணி நிறைவு: டெல்லி திரும்பிய மத்திய அமைச்சா் ஹர்தீப் சிங்

ரஷிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்கும் பணியை ஒருங்கிணைப்பதற்காக ஹங்கேரி சென்ற மத்திய அமைச்சா் ஹர்தீப் சிங் புரி மீட்புப் பணியை நிறைவு…

உக்ரைன் தலைநகர் பற்றி எரிகிறது: நான்கு திசைகளில் இருந்தும் ரஷிய படைகள் தாக்குதல்

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷியா,…

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர்

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். ஷகீர் அபுபக்கர், ஹரிஹரசுதன் – சென்னை, சாந்தனு பூபாலன் – சேலம், செல்வபிரியா –…

ஒரே நாடு, ஒரே தேர்தல்…ஒரே பத்திரப் பதிவு எல்லாம் சாத்தியமே இல்லை – பழனிவேல் தியாகராஜன்

ஜனநாயகத்திற்கு விரோதமாக ஊழலுக்காக 5 வருடம் ஆட்சியில் நீடித்தவர்கள், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி பெற்ற அரசை முடக்கப்போவதாக சொல்வது உளறுவது போல இருக்கிறது என்று…

சேனலின் லிங்க் இதோ!

REPORTER TODAY **** ரிப்போர்ட்டர் டுடே வழங்கும் காணொளிகளைக் கண்டு மகிழ நமது சேனலின் லிங்க் இதோ! இணையுங்கள்! விரும்புங்கள்! பகிருங்கள்! கருத்தைப் பதிவிடுங்கள்! https://youtube.com/@reportertodaytv896?si=N5ABE5EDKj3rFg5b

கால்நடை தீவன ஊழல்: தொடர்ந்து 5-வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு!

லாலு பிரசாத் யாதவ் பீகாரின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைத் தீவனங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.…

WhatsApp & Call Buttons