4.5 லட்சம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல வகையான கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர். தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல வகையான கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர்.…
தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல வகையான கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர். தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல வகையான கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர்.…
தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவிற்கு வரும்! இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனையான பட்டாசுகள் விவரத்தை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் ரூ.4,500 கோடிக்கு…
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீப…
சென்னையில் நேற்று அதிக அளவு பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அளவு 800-ஐ கடந்து பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் காற்றில் மாசு அளவு 181-ஆக…
தமிழ்நாடு சட்டசபையில், கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், ‘காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட…
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பணி, தொழில், படிப்பு நிமித்தமாக வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று உற்றார்,…
இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச விலை நிலவரத்தின்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலுக்கான விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருவதால் முக்கியமான இந்த…
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் அபாயகரமான நிலையில் இருந்த மரங்களை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. இதுவரை கடந்த மூன்று மாதங்களில் 19,025…
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை அளித்து முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்…
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண்காவலர் கவிதா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…