Category: தலைப்புச் செய்திகள்

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 பேர் படுகாயம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையின் கான்கிரீட் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் 2 பேர்…

தமிழ்நாட்டில் நாளை வெளியாகிறது எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி துவங்கி 20-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் இந்த…

முதல்வர் பொறுப்பை மல்லிகார்ஜுன கார்கே ஏற்க வேண்டும் – டி.கே.சிவக்குமார் கோரிக்கை

தனக்கு முதல்வர் பொறுப்பில்லை எனில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவே முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்”, கர்நாடக காங், தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை என தகவல் ஏற்கனவே…

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக மேடை பேச்சாளர் மீண்டும் கட்சியில் செயல்பட அனுமதி!!

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக மேடை பேச்சாளர் மீண்டும் கட்சியில் செயல்பட அனுமதி!! சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்ப்பு. ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய…

மரக்காணத்தில் விஷ சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு..!

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்…

போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் – புதிய திட்டம் அறிமுகம்*

போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் – புதிய திட்டம் அறிமுகம்* மத்திய அரசின் வழகாட்டுதல்களை பின்பற்றி புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு…

தமிழக அமைச்சரவை மாற்றம் : டி.ஆர்.பி., ராஜா சேர்ப்பு – நாசர் நீக்கம்

தமிழக அமைச்சரவை மாற்றம் : டி.ஆர்.பி., ராஜா சேர்ப்பு – நாசர் நீக்கம் சென்னை : தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, டி.ஆர்.பி., ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். பால்வளத்துறை…

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

🇮🇳 REPORTER TODAY 🇮🇳 WWW.REPORTERTODAY.IN இன்றைய செய்திகள்✍️ (24.04.2023) ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை சென்னை: சென்னையில்…

பத்திரப்பதிவு முறைகேடுகள் மீது 3 மாதத்துக்குள் நடவடிக்கை” – அமைச்சர் பி மூர்த்தி

பத்திரப்பதிவு முறைகேடுகள் மீது 3 மாதத்துக்குள் நடவடிக்கை” – அமைச்சர் பி மூர்த்தி