“நீதி கிடைக்காததால் தேர்தல் புறக்கணிப்பு”
வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நீதி கிடைக்கவில்லை என கூறி, அப்பகுதி மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தகவல். சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யவில்லை போன்ற…
Home
வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நீதி கிடைக்கவில்லை என கூறி, அப்பகுதி மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தகவல். சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யவில்லை போன்ற…
மயிலை தொகுதியில் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்! – மயிலை வேலு உறுதி!
மயிலை தொகுதியில் திமுக வேட்பாளர் மயிலை வேலு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்!
காவிரி டெல்டாவில் மீண்டும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் பேரழிவு திட்டமா? திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் துவக்கமா? – பிஆர் பாண்டியன் கண்டனம்! தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின்…
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர அதானி விரும்புகிறாராம்! மக்கள் ஏற்பாரகளா?
மன்னார்குடியில் மண்ணை கவ்வும் டிஆர்பி ராஜா!
வேட்பாளரை மாற்றும்படி டி ஆர் பாலு இல்லம் முற்றுகை!
விஜய் வேட்புமனு தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சீமான் வேட்புமனு தாக்கல்! நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடுகிறார்