தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை:த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அமைப்பின் சார்பில், அரசாணை 243-ஐ ரத்து செய்திட வேண்டும், அரசு ஊழியர்கள்…