Category: செய்தி

இலங்கை அரசு ஒருபோதும் கச்சத்தீவை திருப்பித் தராது- துரை வைகோ

சென்னை:மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-கடந்த 20…

இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது – நிதின்கட்கரி

புதுடெல்லி, உலக பாதுகாப்பு மாநாடு டெல்லியில் கடந்த 2-ம் தேதிமுதல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின்கட்கரி பங்கேற்றார்.…

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சென்னை, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால்…

விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (சுபமுகூர்த்தம்), செப்டம்பர் 7 (விநாயகர் சதுர்த்தி), செப்டம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு…

அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமா?- தமிழக அரசு விளக்கம்

சென்னை:விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்…

குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை – சுவீடன் அரசு உத்தரவு

ஸ்டாக்ஹோம், இன்றைய நவீன உலகில் செல்போன் என்பது பலருக்கும் ஆறாவது விரலாகி விட்டது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனை பயன்படுத்துகின்றனர். அதேசமயம் செல்போனை…

இந்தியர்களை பாரிஸ் சென்று வாழ்த்திய வானதி சீனிவாசன்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.இதன்மூலம் பாரா ஒலிம்பிக்…

ஆந்திரா, தெலுங்கானா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே

சென்னை:ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டு, அவை அந்தரத்தில் தொங்குகின்றன.இதனால் தமிழ்நாட்டில் இருந்து அந்த…

ஒரு நிமிட பட்டா திட்டம்: பத்திரப்பதிவின்போதே இனி உடனடி பட்டா-தமிழக அரசு நடவடிக்கை

சென்னை:தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டத்தை (தானியங்கி பட்டா) நடைமுறைப்படுத்தி உள்ளது.இந்த…

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை

சென்னை:தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால், பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 6 நாட்கள்…

WhatsApp & Call Buttons