Category: செய்தி

இஸ்மாயில்குழு அறிக்கையை வெளியிட வேண்டும்.குழாய் வழியாக கச்சா கொண்டு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் முதலமைச்சருக்கு பிஆர் பாண்டியன் வேண்டுகோள்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கருப்புளார் கிராமத்தில் விவசாய விளை நிலங்களில் கச்சா பரவி…

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு…

கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம்…

பிஆர் பாண்டியன் பேட்டி காணொளி லிங்க்!

சுதந்திரத்திற்கு பிறகு மே மாதம் மேட்டூர் அணை திறப்பது வரவேற்கத்தக்கது என பிஆர் பாண்டியன் பேட்டி- காணொளிக்கான லிங்க் இதோ! 👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/VUhUXEtIptQ

சுதந்திரத்திற்கு பிறகு மே மாதம் மேட்டூர் அணை திறப்பது வரவேற்கத்தக்கது! -பிஆர் பாண்டியன் பேட்டி.

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் வேளாண்மையில் கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பருவம் மாறி மழை பெய்வதால் முதலில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே…

பேரறிவாளனை தொடர்ந்து 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரின் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம்…

ரயில் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் நிலையத்தில் செய்த ஆய்வுக் காட்சிகளின் காணொளி ரிப்போர்ட்டர் டுடே டி.வி.யில்,இடம்பெற்றுள்ளது, அதற்கான லிங்க்! https://youtu.be/s4wNTtrVG8c

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் – லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் காலை, மாலை இருவேளகைளிலும் சாமி மலர் அலங்காரத்தில் வெவ்வேறு…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . திருப்புகழ் ஐஏஎஸ் கமிட்டி அறிக்கையின் படி…

உதகையில் 124ஆவது மலா்க் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124-ஆவது மலா்க் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது…