Category: செய்தி

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: – பொதுமக்கள் கடும் அவதி

சென்னை, இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனிடையே, இன்று ஞாயிற்று கிழமை…

விமான சாகச நிகழ்ச்சி: சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை அதிகரிப்பு

சென்னை:இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி…

பழனியில் சாமி தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள்

பழனி:தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம்…

சென்னை வான் சாகச நிகழ்ச்சி: 15 லட்சம் பேர் கண்டு களித்தனர் விமானப்படை தலைமைத் தளபதி நெகிழ்ச்சி

சென்னை, இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி…

குறைக்கப்படுகிறதா தமிழகத்தில் மதுக்கடைகள்? அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

தமிழகத்தில் மதுக்கடைகள் குறைக்கப்பட இருப்பதாகவும், இது குறித்த முக்கிய முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று…

நாளை பூமி பூஜை – புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதையொட்டி மாநாட்டில் பங்கேற்க இருக்கும் தொண்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி வருகிறது.…

161 அடி உயர ராமர் கோயில் கோபுரம் கட்டும் பணி அயோத்தியில் தொடங்கியது

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில், 161அடி உயர ராமர் கோயிலின் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கியது. இது, 4 மாதங்களில் நிறைவடையும்…

செப்டம்பர் மாதம் வரை பதிவுத்துறையில் ரூ.1,121 கோடி கூடுதல் வருவாய்

சென்னை , தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று (03.10.2024) சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம)…

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதிஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…

மதுக்கடைகளை திறந்தவர்கள்தான் மூட உத்தரவிட வேண்டும் – எச்.ராஜா

சென்னை:தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் மூட வேண்டுமே தவிர மத்திய அரசு மூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும்…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons