Category: ஆசிரியர் பக்கம்

சென்னையில் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்..

சென்னையில் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்…

முதலமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்!

சம்யுத்த கிசான் மோர்ச்சா (அரசியல்சார்பற்றது) SKM (NP)தமிழக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது . கூட்டத்திற்கு தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன்…

ஆசிரியர்கள் இயக்கம் முற்றுகை போராட்டம்!

சம வேலைக்கு சம ஊதியம்” என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள DPI வளாகம் முன்பு “இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்” முற்றுகைப்…

பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்தவர்

பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்தவர் என முன்னாள் பாரத பிரதமர் ‘பாரத ரத்னா’ அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 101 வது பிறந்தநாள் கருத்தரங்கில் அண்ணாமலை புகழாரம்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் பி ஆர் பாண்டியன் கண்டனம்!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியனை பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், கதிரேசன், கணபதி உள்ளிட்டோர் மன்னார்குடியில்…

விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியனை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.

விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியனை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.