Category: தேசிய செய்திகள்

முற்றுகைப் போராட்டம்: பேரணி செல்ல முயன்ற மாணவர்கள் கைது

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக…

நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை – மத்திய அரசு திட்டம்

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக…

சம்பா பயிா்களுக்குத் தேவையான ரசாயன உரங்களை வழங்குமாறு மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு அக்டோபா் மாதம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட யூரியா அளவை முழுமையாக வழங்குமாறு, மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிற்கு…

உ.பி. கலவரம்:  உயிரிழப்பு 9 ஆக உயர்வு

லக்னோ, உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்வீர்பூரில் ரூ.117 கோடி மதிப்பிலான 165 திட்டங்களை மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று முன்தினம்…

போராட்ட களமாக மாறுகிறது உ.பி.,

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

கொரோனாவுக்கு உலக அளவில் 4,821,206 பேர் பலி

கொரோனாவுக்கு உலக அளவில் 4,821,206 பேர் பலி டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,821,206 பேர்…

கேரளாவில் இன்று 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

கேரளாவில் இன்று 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் உறுதி அளித்த அமைச்சருக்கு தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் சார்பாக பாராட்டு

மேலும் படிக்க