Category: தலைப்புச் செய்திகள்

தேசிய அளவிலான அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஜனவரி 8-ந்தேதி கூட்டத்தில் அறிவிக்கப்படும்! — விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

தேசிய அளவிலான அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஜனவரி 8-ந்தேதி கூட்டத்தில் அறிவிக்கப்படும்! — விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

முதலமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்!

சம்யுத்த கிசான் மோர்ச்சா (அரசியல்சார்பற்றது) SKM (NP)தமிழக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது . கூட்டத்திற்கு தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன்…

கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு குருபூஜை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு குருபூஜை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர்; கோவையில் பரபரப்பு

கோவையில் அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் “அரசு போக்குவரத்துக்…

“இ.பி.எஸ் உடன் கூட்டணி இல்லை..பழனிசாமிக்கு பாடம் புகட்டுவோம்”- ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!

சென்னை புரசைவாக்கத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் எடப்பாடி…

செவிலியர்கள் நூதன போராட்டம்

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட…

விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியனை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.

விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியனை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.