Category: தலைப்புச் செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த ஆயத்தம்… கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை

சென்னை:தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளும், 388 ஊராட்சி ஒன்றியங்களும், 36 மாவட்ட…

எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: மகாவிஷ்ணு

எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: மகாவிஷ்ணு தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக போலீசாரிடம் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கிலேயே…

கைது செய்யும் அளவிற்கு மகாவிஷ்ணு எதுவும் பேசவில்லை – டிடிவி தினகரன்

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி…

மத்திய வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது

சென்னை:வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள…

மீனவர்களை மீட்க கடிதம் எழுதினால் முதலமைச்சரின் கடமை முடிந்து விடுமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னை :பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை சிங்கள…

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து ஊர்வலங்கள் நடைபெற்றன. நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி கோவிலில் 32 அடி…

பிரதமர் மோடி 14-ந்தேதி ஜம்முவில் தேர்தல் பிரசாரம்- 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

புதுடெல்லி:90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு வருகிற 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. 51…

ஆவினில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் பணியிடை நீக்கம் – தினகரன் கண்டனம்

சென்னை:அரசு நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களின் மீது அடக்குமுறையை கையாளும் தி.மு.க. அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது…

சென்னை அசோக்நகர் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை திரும்ப பெற வேண்டும்: சீமான்

சென்னை: சென்னை அசோக்நகர் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவுக்கு அனுமதித்த தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்ததை திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

தஞ்சை: லிப்ட் கொடுப்பதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; 2 பேர் கைது

தஞ்சை, தஞ்சையில் 45 வயது பெண், திருமணமானவர். இவர் தனது மகள் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி இரவு வருவதற்காக பஸ்சுக்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக…

WhatsApp & Call Buttons