சுதந்திரத்திற்கு பிறகு மே மாதம் மேட்டூர் அணை திறப்பது வரவேற்கத்தக்கது! -பிஆர் பாண்டியன் பேட்டி.
தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் வேளாண்மையில் கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பருவம் மாறி மழை பெய்வதால் முதலில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே…