Category: தலைப்புச் செய்திகள்

கடந்த 6 ஆம் தேதி சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பாஜக மாவட்ட துணை தலைவர் ரவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் கடந்த 6 ஆம் தேதி பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர் ரவி மற்றும் புதிய மாவட்ட தலைவர் அருள் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி இருதரப்பினரிடையே கைகலப்பாக மாறியதில் பாஜக நிர்வாகிகள்ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் ஆரூர் ரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் பொறுப்பில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்” என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இரட்டை பதவி வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட்

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இரட்டை பதவி வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் சென்னை:ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும்…

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரபென் மோடி காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு…

*வாயாலே *வாய்ப்பை* இழக்க போகும் நாய் சேகர் வடிவேல் !*

நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் பெரிதாக பேசப்படவில்லை. வடிவேலு தன் நிலையை உணர்ந்தால் நல்லது. நடிக்க வரும் போது நடிகனாக எந்த இலக்கணத்திலும் பொருந்தாத முகமும் உடலும்…

மின் சிக்கன வாரம் நடைபெறுவதை ஒட்டி சென்னை அண்ணா சாலை மின் கோட்ட அளவில் நடைபெற்றது

மின் சிக்கன வாரம் நடைபெறுவதை ஒட்டி சென்னை அண்ணா சாலை மின் கோட்ட அளவில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை வடக்கு மண்டல தலைமை பொறியாளர் தலைமையில் மேற்பார்வை…

முதலமைச்சருக்கு பிஆர்.பாண்டியன் வேண்டுகோள்

முதலமைச்சருக்கு பிஆர்.பாண்டியன் வேண்டுகோள் பொங்கல் பரிசு திட்டத்தை சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி தலைமையில் விரைந்து செயல்படுத்துங்கள் கைவிடாதீர் முதலமைச்சருக்கு பிஆர்.பாண்டியன் வேண்டுகோள்… தமிழகத்தில் பொங்கல்…

வாரிசு அரசியலை எதிர்த்து அரசியலுக்கு வரும் வாரிசு விஜய் ! -இனி என் பேச்சை நானே கேட்கமாட்டேன்-

வாரிசு அரசியலை எதிர்த்து அரசியலுக்கு வரும் வாரிசு விஜய் ! -இனி என் பேச்சை நானே கேட்கமாட்டேன்- தமிழக அரசியலுக்கு நடிகர்கள், நடிகைகள் வருவது ஒன்றும் புதிய…

இணையும் கரங்கள் – இணைக்கும் ஆளுநர்! டெல்லி மேலிட உத்தரவு!?

இணையும் கரங்கள் – இணைக்கும் ஆளுநர்! டெல்லி மேலிட உத்தரவு!?

பத்திரிகை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்

பத்திரிகை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கத்தின் ஏற்பாட்டில் பத்திரிகை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை வடபழனியில் சிறப்பாக நடைபெற்றது அதில் 100 க்கும்…