Category: தலைப்புச் செய்திகள்

கத்தியால் மிரட்டிய நபர் காவல் துறையால் கையில் காப்பு! கனடாவில் பரபரப்பு!

கத்தியால் மிரட்டிய நபர் காவல் துறையால் கையில் காப்பு! கனடாவில் பரபரப்பு!

என்னை போலீசார் டார்ச்சர் செய்கிறார்கள்- மாணவி கண்ணீர்

தன்னை போலீசார் டார்ச்சர் செய்வதாக அரக்கோணம் மாணவி கண்ணீர் மல்கக் கூறினார்.

என்னை குற்றவாளி ஆக்குவதா?- அரக்கோணம் மாணவி கண்ணீர்!

தெய்வச்செயலை விட்டுவிட்டு என்னை குற்றவாளி ஆக்குவதா?- அரக்கோணம் மாணவி கண்ணீர்

தானா வந்த கூட்டமா? கூடவே வந்த கூட்டமா?

முதல்வர் டெல்லி விஜயத்தின் போது அவருக்கு வரவேற்பு தந்தவர்கள் குறித்து கேள்வி எழும்பியுள்ளது.

அமலாக்கத்துறை வளையத்தில் திரைப்பிரபலங்கள்!

அமலாக்கத்துறை வளையத்தில் திரைப்பிரபலங்கள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்!

வாக்குவாதத்தில் சிக்கிய சபாநாயகர் அப்பாவு!

# திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடி கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, மயானத்திற்கு செல்லும் சாலை…

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து…

மிக்ஜாம் புயல் நிவாரணம்: ரூ.5,060 கோடி வழங்க கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…