Category: ஆன்மிகம்

திருப்பதி பயணத்தை 15 நாட்கள் தள்ளிவைக்க தேவஸ்தானம் வேண்டுகோள்

திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் 15 நாட்கள் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. 10-15 நாட்களுக்கு திருப்பதி பயணத்தை ஒத்திவைத்த பின் அதே…

சபரிமலை, கிறிஸ்துமஸ் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து…

தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப பண்டிகை! அகல் விளக்குகள் விற்பனை களை கட்டியது!

தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப பண்டிகை மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை…

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் 21-ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை விழா

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் நவ.21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏகதின லட்சார்ச்சனை விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பக்தர்கள்…

அயோத்தியில் 9 லட்சம் தீபங்களுடன் தீப உற்சவம் – புதிய உலக சாதனை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீப…

உலகளவில் சுற்றுலா தல நகரமாக அயோத்தி மாறும்: யோகி ஆதித்யநாத் தகவல்

தீபாவளியையொட்டி அயோத்தியில் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடந்தது. இதில் பங்கேற்ற உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசியதாவது:- மாநிலத்தில் இதற்கு முன் ஆண்ட அரசுகள்…

பழனி சூரசம்ஹாரம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை

பழனியில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் கூறும்போது, “திண்டுக்கல் மாவட்டம்…

நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாணம் ***

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி – அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும்…

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு தடை

சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்க இருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் பம்பா நதியில் நீராடிய பின்னரே, ஐயப்பனைத் தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில்…

அம்மன் சிலையை தோளில் சுமந்து வலம் வந்த அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார்.அப்போது, புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம்…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons