Author: admin

சம்பா பயிா்களுக்குத் தேவையான ரசாயன உரங்களை வழங்குமாறு மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு அக்டோபா் மாதம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட யூரியா அளவை முழுமையாக வழங்குமாறு, மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிற்கு…

உ.பி. கலவரம்:  உயிரிழப்பு 9 ஆக உயர்வு

லக்னோ, உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்வீர்பூரில் ரூ.117 கோடி மதிப்பிலான 165 திட்டங்களை மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று முன்தினம்…

போராட்ட களமாக மாறுகிறது உ.பி.,

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை!

சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. முன்னதாக சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில்…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2,930 பேர் பாதிப்பு

சென்னை, சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இந்த…

மீண்டும் தொடங்கிய இயக்கம்: மன்னிப்பு கோரிய வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

மீண்டும் தொடங்கிய இயக்கம்: மன்னிப்பு கோரிய வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் புதுடெல்லி, இளைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் அன்றாட பொழுதுபோக்கு மட்டுமின்றி பயன்பாட்டு சாதனமாகவும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 4,821,206 பேர் பலி

கொரோனாவுக்கு உலக அளவில் 4,821,206 பேர் பலி டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,821,206 பேர்…

உ.பி. கலவரம்:  உயிரிழப்பு 9 ஆக உயர்வு!

லக்னோ, உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்வீர்பூரில் ரூ.117 கோடி மதிப்பிலான 165 திட்டங்களை மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று முன்தினம்…

உள்ளாட்சி தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஓட்டுப்பதிவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி…