தமிழகத்தில் மக்களவை தேர்தல் பணியை தொடங்கியது பாஜக: இரட்டை இலக்க வெற்றிக்கு வியூகம்
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணியை பாஜக இப்போதே தொடங்கி உள்ளது. தமிழக பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட…
Home
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணியை பாஜக இப்போதே தொடங்கி உள்ளது. தமிழக பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட…
செஞ்சி அருகே பாக்கம் – கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே…
தமிழகத்துக்கான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10-ல் நடக்க உள்ள நிலையில், எம்.பி. பதவிகளை பிடிக்க திமுக, அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட…
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டது. நாளை முதல் மே 16-ம் தேதி வரை 4 நாட்களுக்கு…
கடந்த 2020ம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் , கடலுார், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இடம்பெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், அங்கு…
அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான ‘அசானி’ தீவிர புயல்…
”தமிழகத்தில், 2021 – 2022ம் நிதியாண்டின், மத்திய ஜி.எஸ்.டி., வருவாயாக, 41 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது,” என, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஜி.எஸ்.டி., மண்டல முதன்மை…
பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் தரப்பில் விடுதலை கோரி…
திருப்பூர் தொழில் அமைப்பினர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். கோவைக்கு நேற்று வந்த, மத்திய நிதி…
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டதாக தகவல்…