Author: admin

தேசிய அளவிலான அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஜனவரி 8-ந்தேதி கூட்டத்தில் அறிவிக்கப்படும்! — விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

தேசிய அளவிலான அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஜனவரி 8-ந்தேதி கூட்டத்தில் அறிவிக்கப்படும்! — விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

முதலமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்!

சம்யுத்த கிசான் மோர்ச்சா (அரசியல்சார்பற்றது) SKM (NP)தமிழக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது . கூட்டத்திற்கு தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன்…

ஆசிரியர்கள் இயக்கம் முற்றுகை போராட்டம்!

சம வேலைக்கு சம ஊதியம்” என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள DPI வளாகம் முன்பு “இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்” முற்றுகைப்…

பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்தவர்

பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்தவர் என முன்னாள் பாரத பிரதமர் ‘பாரத ரத்னா’ அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 101 வது பிறந்தநாள் கருத்தரங்கில் அண்ணாமலை புகழாரம்!

கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு குருபூஜை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு குருபூஜை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர்; கோவையில் பரபரப்பு

கோவையில் அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் “அரசு போக்குவரத்துக்…

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் பி ஆர் பாண்டியன் கண்டனம்!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியனை பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், கதிரேசன், கணபதி உள்ளிட்டோர் மன்னார்குடியில்…

“இ.பி.எஸ் உடன் கூட்டணி இல்லை..பழனிசாமிக்கு பாடம் புகட்டுவோம்”- ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!

சென்னை புரசைவாக்கத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் எடப்பாடி…

செவிலியர்கள் நூதன போராட்டம்

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட…