முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மீண்டும் கூடுதல் தண்ணீர் திறப்பு
கூடலூர்:தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய போதும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக மஞ்சளாறு,…
கூடலூர்:தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய போதும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக மஞ்சளாறு,…
குடிபோதையில் ரகளை செய்து போலீசாரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டுக்காக பிரபல நடிகர் விநாயகனை காவல் துறையினர் கைது செய்தனர். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன்.…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அவருக்கு பின், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் முனியநாதன் பொறுப்பு தலைவராக…
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் நேற்று புதிய சாதனைகளை படைத்துள்ளனர். உலகக் கோப்பையின் நேற்றைய போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடின.…
பா.ஜ.,வில் இருந்து நடிகை கவுதமி விலகினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தான் 25 ஆண்டு காலமாக பா.ஜவில் இருந்தேன். பா.ஜ., நிர்வாகியான அழகப்பன் என்பவர்…
மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 22 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் தங்களுக்குச் சாதகமாகத் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் உள்ளது. 230 இடங்களைக் கொண்டு மத்திய…
சென்னை சேப்பாக்கம் கிருஷ்ணசாமி தெருவில் வசித்து வருபவர் இளவரசரன்(52). இவர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி…
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டமைக்காக இஸ்ரோவுக்குமுதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் இன்று தொடங்கிவைத்தார். தில்லி – காஜியாபாத் – மீரட்டுக்கு இடையேயான 17 கி.மீ.…
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெருநகரங்களுக்கு வரும் நவ.1 முதல் மின்சாரம் மற்றும் சி.என்.ஜி., ரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என சி.ஏ.க்யூஎம். எனப்படும்…