தமிழில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொடரும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
தமிழில் பெயர்ப் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார். புதுக்கோட்டையில்…