Month: August 2023

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல…

எம்.பி.க்கள் பதவி ஏற்பு

மத்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் 2-வது முறையாக ஜெய்சங்கர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார்.…

வங்கிகள் கடன்களுக்காக அபராத வட்டி விதிக்க ரிசர்வ் வங்கி தடை!

வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டி விதிப்பை ரிசர்வ் வங்கி தடை செய்து அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக நியாயமான அபராதக் கட்டணங்களை மட்டும் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது.…

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, காவல்கட்டுபாட்டு அறையில், உள்ள போலீசார் மிரட்டல் விடுத்தவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பதை…

சத்தமில்லாமல் சட்டமன்றமாகும் ஓமந்தூரார் மருத்துவமனை

சத்தமில்லாமல் சட்டமன்றமாகும் ஓமந்தூரார் மருத்துவமனை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 22-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டு உள்ளதால் தமிழகம்,…

அ.தி.மு.க. மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக எழுச்சி மாநாட்டிற்குத்தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதுரையில் வரும்…

மேலும் படிக்க