Month: May 2022

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

குடியரசுத் தலைவரும், ஆளுநரும் சட்டத்துக்கு உட்பட்டவர்களே என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவை எடுக்காவிட்டால் அவரை விடுவிப்பது…

இன்று வணிகர் தினம்: மளிகை கடைகள் மூடல்!

தமிழகத்தில், இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுவதால் மளிகைக் கடைகள், டீக்கடைகள் மூடப்பட்டுள்ளது.. ஹோட்டல்களுக்கு காலை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி…

தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத்…

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது!

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது! அதுபற்றிய ஒரு சிறப்புப் பார்வை லிங்க் இதோ! 👇👇👇👇👇👇👇 https://youtu.be/PbxW23RephI

சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலதிட்டம் வழங்குவதின் மூலம் எம்பி, எம்எல்ஏக்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலத்திட்டம் வழங்குவதின் மூலம் எம்.பி, எம்.எல்ஏ.க்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது என பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக விவசாயிகள் சங்கங்களின்…

சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர்ப்பலகை திறப்பு

சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர்ப் பலகை திறப்பு நிகழ்வு காணொளிக்கான லிங்க் இதோ! 👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/BPp3nnoL7Kw

எடப்பாடிக்கே எடக்கு செய்த புதிய மாவட்ட செயலாளர்!

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக கடந்த 11 ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில்…

மேலும் படிக்க