Month: May 2022

வீட்டுபயோக சிலிண்டர் விலை உயர்வு! ஆயிரத்தை தாண்டியது!

பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து, தற்போது வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா…

23 மண்டலங்களாக மாறுகிறது-சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி 23 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இதன்படி எந்த மண்டலத்தில் எத்தனை வார்டுகள் என்பது தொடர்பான வரைவு அறிக்கையை சென்னை மாநகராட்சி தயார் செய்துள்ளது. 2011-ஆம்…

அக்ரி எக்ஸ்போ-2022 காட்சிக்கூடம் திட்டமிடல் தொடங்கியது!

அக்ரி எக்ஸ்போ- 2022 காட்சிக்கூடம் அமைக்க திட்டமிடும் பணிகள் தொடங்கியது.

“சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்”.. 8ம் தேதி தமிழகம் முழுதும் லட்சம் இடங்களில் நடக்கிறது.அரசு அதிரடி!

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் 8ம் தேதி, லட்சம் இடங்களில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில்…

எடப்பாடி கட்டும் மனக்கோட்டை: செங்கலை உருவும் சசிகலா

எடப்பாடி கட்டும் மனக்கோட்டையைத் தவிடு பொடியாக்கும் செயலில் சசிகலா ஈடுபடலாம் எனத் தெரிகிறது. அது பற்றிய ஒரு அலசல்! சசிகலா ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்பட்டு அ.தி.மு.க.விலிருந்து…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் சொந்த ஊர் திரும்பினர்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பினர். 29.3.22-ல் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர், 31.3.22-ல் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தின்…

வண்டலூர் பூங்காவுக்கு வங்கப் புலி உள்ளிட்ட 11 விலங்குகள் வருகை

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கர்நாடக மாநிலம் மங்ளூருவில் உள்ள சிவர்மா காரந்த் பிலிகுலா உயிரியல் பூங்கா…

செல்போன் மூலமாக பஸ்களின் வழித்தடத்தை அறியும் புதிய செயலி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கும் இடத்தை…

திருத்தணி கோவிலுக்கு ரூ.4 கோடியில் வெள்ளிதேர்: 1,000 கோவில்களில் ரூ.500 கோடியில் திருப்பணி

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே 5 கோவில்களில் நடந்து வருகிறது. இந்த திட்டமானது, தற்போது விரிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…

மேலும் படிக்க