Month: May 2022

பேரறிவாளன் வழக்கு இன்று விசாரணை: முக்கிய அறிவிப்புக்கு வாய்ப்பு

பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் தரப்பில் விடுதலை கோரி…

பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்!- தொழில் துறையினர் முறையீடு

திருப்பூர் தொழில் அமைப்பினர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். கோவைக்கு நேற்று வந்த, மத்திய நிதி…

வன்முறை காடாக மாறியது இலங்கை!

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டதாக தகவல்…

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி…

தமிழகத்தை குளிர்வித்த கோடை மழை

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ‘அசானி’ புயல் நிலத்தை கடக்காமல் திசைமாறி கடலை நோக்கிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று…

தமிழ்நாடு முழுவதும் ஷவர்மா கடைகளில் ரெய்டு… அதிரடி நடவடிக்கைகளில் அதிகாரிகள்!

சேலத்தில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல வேலூர், குடியாத்தம் நகரப் பகுதிகளில்…

வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரம் அடைந்தது

சென்னை:வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரம் அடைந்திருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

முல்லை பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று ஆய்வு

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பை, தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஆனால் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட…

சசிகலாவை நோக்கி வரும் அதிமுக?

சசிகலாவை நோக்கி அ.தி.மு.க. வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்திக் கண்ணோட்டம் தொடர்கிறது. சசிகலா விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என தகவல்கள் பறந்த…

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு…

மேலும் படிக்க