Month: May 2022

குரூப் – 2 தேர்வுக்கு 58,900 தேர்வறைகள்

”வரும் 21ம் தேதி நடத்தப்படும், ‘குரூப் – 2, 2 ஏ’ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வில், 58 ஆயிரத்து 900 தேர்வு அறைகளில், 11.78 லட்சம் பேர்…

திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு

திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று…

பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடக்கம்

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரபலம். இந்த ஆண்டு பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று…

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தொழிலாளர் அமைச்சராக உள்ள எலிசபெத்தை பிரதமராக அறிவித்தார் பிரான்ஸ்…

தஞ்சையில் விவசாயிகள் சங்க கூட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு பாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைப்பெற்றது. பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தலைவர் எல்.பழனியப்பன், மாவட்ட…

வேளாண்மையில் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடு- பி.ஆர்.பாண்டியன் பேட்டி

விவசாயிகள் வாழ்வில் திருப்புமுனையை உருவாக்கும் மாநாடு என பிஆர் பாண்டியன் கூறினார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.…

வாய்க்கால்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலு தலைமை ஏற்றார்.அமைப்பு செயலாளர் நாகை ஸ்ரீதர் மதுரை…

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டம் சீர்காழியில் நடந்தது!

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சீர்காழியில் நடைபெற்றது. கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று…

டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து – 27 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருக்கும் 4 மாடி கொண்ட அலுவலக கட்டடத்தில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. தீவிபத்து…

WhatsApp & Call Buttons