Month: May 2022

பேரறிவாளனை தொடர்ந்து 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரின் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம்…

ரயில் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் நிலையத்தில் செய்த ஆய்வுக் காட்சிகளின் காணொளி ரிப்போர்ட்டர் டுடே டி.வி.யில்,இடம்பெற்றுள்ளது, அதற்கான லிங்க்! https://youtu.be/s4wNTtrVG8c

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் – லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் காலை, மாலை இருவேளகைளிலும் சாமி மலர் அலங்காரத்தில் வெவ்வேறு…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . திருப்புகழ் ஐஏஎஸ் கமிட்டி அறிக்கையின் படி…

உதகையில் 124ஆவது மலா்க் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124-ஆவது மலா்க் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது…

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? – இன்று மாலை கூடுகிறது உயர்நிலைக் குழு

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ள…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்பு..!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்டப்பட்டுள்ளன. வாடகை தொகையில் நிலுவையில் வைத்திருந்த 6 கடைக்கு சீல் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் அதிரடி

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு நம்பத்தகுந்த மதிப்பு மட்டுமே உள்ளது. ஏனென்றால்…

பேரறிவாளன் விடுதலை: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி

ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை…

வருகிற 30-ந் தேதி முதல் ராமேசுவரம், செங்கோட்டை, திருச்செந்தூருக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கம்

கொரோனா நோய்ப்பரவல் கட்டுப்பாடு என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டன. அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன. பாசஞ்சர் ரெயில்கள்…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons