Month: December 2021

பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்க ஆலோசனை

தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பானது ஜனவரி 3-ந் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படவுள்ள நிலையில் அதனுடன் பரிசுத்தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது…

500 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும் இந்தியாவின் பிரலே ஏவுகணை சோதனை வெற்றி

500 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும் பிரலே ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக டிஆர்டிஓ தகவல் அளித்துள்ளது. இந்த ஏவுகணையானது 150 முதல் 500 கிமீ தொலைவில்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது ரஷ்யாவின் ராணுவக் குழு

நீலகிரி மாவட்டத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு செய்ய ரஷ்ய ராணுவக் குழு தமிழகம் வர உள்ளது.…

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு 360 தகவல் பலகை பக்கம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

அடுத்த தலைமுறை ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சிஎம் டாஷ்போர்டு என்ற தகவல் பலகை பக்கத்தை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசின் அனைத்து…

குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரம்: அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைய 4 நாள்களே உள்ள நிலையில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த…

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை பெங்களூரு விரைவு

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது

கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் விசேஷங்களில் குறிப்பிட வேண்டியது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவாகும்.…

தஞ்சை, மதுரை, நெல்லை பேருந்து நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை, மதுரை, நெல்லை பேருந்து நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி…

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆகுமா? – இன்று அறிவிப்பு வெளியாகிறது

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் உள்ள எல்லை யில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக…

மேலும் படிக்க