வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நீதி கிடைக்கவில்லை என கூறி, அப்பகுதி மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தகவல். சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து தேர்தல் புறக்கணிப்பு.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *