கரூரில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கரூரில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.