சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் நாளையும் அதி கன மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு உள்ளதையடுத்து நிவாரண உதவிகள் தேவைப்படும் மக்கள் கீழ்கண்ட உதவி எண்களில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மண்டலம் தொடர்புகொள்ள வேண்டிய எண்

ஆலந்தூர் 9445190012

அடையாறு 9445190013

பெருங்குடி 9445190014

சோழிங்கநல்லூர் 9445190015

திருவொற்றியூர் 9445190102

மணலி 9445190002

மாதவரம் 9445190003

தண்டையார்பேட்டை 944519000

ராயபுரம் 9445190005

திருவிக நகர் 9445190006

அம்பத்தூர் 9445190007

அண்ணாநகர் 9445190008

தேனாம்பேட்டை 9445190009

கோடம்பாக்கம் 9445190010

வளசரவாக்கம் 9445190011

மழை தொடர்பான புகார், மீட்புப் பணிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

கட்டுப்பாட்டு அறையை 044 – 2561 9204, 2561 9206, 2561 9207 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் ஆப் எண் – 9445551913. இந்த எண்ணிலும் புகைப்படம், விடியோக்களை அனுப்பி புகார்களைத் தெரிவிக்கலாம்.

இதேபோன்று Chennaicorporation.gov.in இணையதளம், நம்ம சென்னை செயலி வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களைப் பதிவிடலாம்.

மேலும், சென்னை மாநகராட்சியின் சமூகவலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்.

The short URL of the present article is: https://reportertoday.in/dnna

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons