Category: விவசாயம்

பயிர் காப்பீட்டு இழப்பீடு கேட்டு காவிரி டெல்டா விவசாயிகள் அக்டோபர் 2ல் சாலை மறியல்:   வேளாண்துறை அழைத்து பேசி தீர்வு காண மறுப்பதின் மர்மம் குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் நீர் ஆதார பிரச்சனைகள் தீவிரம் அடைந்துள்ளது.…

பரந்தூரில் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க 5,746 ஏக்கர்…

நடிகர் விஜய்க்கு பி.ஆர் பாண்டியன் கண்டனம்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நடிகர் விஜய் அரசியலுக்கு துவக்குவது அவரது உரிமை.…

மரபணு மாற்ற தொழில் நுட்பத்திற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுத வேண்டும் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மரபணு மாற்று தொழில்நுட்பத்தை 2000 ம்ஆண்டு முதல்…

பூண்டி ஏரியில் நீர் மட்டம் குறைந்ததால் புழலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

ஊத்துக்கோட்டை:சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இதன் உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். ஏரியில் மழை நீர்…

காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்: அமைச்சர் துரைமுருகனிடம் மனு

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் தலைமையில் சென்னை வி கே வி துரைசாமி திருவாரூர் குடவாசல் சரவணன் சைதை சிவா சக்திவேல்…

விவசாயிகள் போராட்டத்துக்கு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆதரவு

சண்டிகர், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால் அவர்களை பஞ்சாப்-அரியானா இடையேயான…

தமிழ்நாட்டில் 81சதவீதம் கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி…

சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுபோல்,…

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons