Category: மாநில செய்திகள்

தஞ்சை: லிப்ட் கொடுப்பதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; 2 பேர் கைது

தஞ்சை, தஞ்சையில் 45 வயது பெண், திருமணமானவர். இவர் தனது மகள் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி இரவு வருவதற்காக பஸ்சுக்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் – சென்னை மாநகர காவல் ஆணையர்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட…

அதிமுக- பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி- நயினார் நாகேந்திரன்

நெல்லை:நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து போர்க்கொடி தூக்குகிறார்கள்…

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் செங்கல்சுவர் மற்றும் இதுவரை சுமார் 1700 பொருட்கள் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழ்வாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலமாக முன்னோர்கள் இப்பகுதியில் வசித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக…

இலங்கை அரசு ஒருபோதும் கச்சத்தீவை திருப்பித் தராது- துரை வைகோ

சென்னை:மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-கடந்த 20…

இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது – நிதின்கட்கரி

புதுடெல்லி, உலக பாதுகாப்பு மாநாடு டெல்லியில் கடந்த 2-ம் தேதிமுதல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின்கட்கரி பங்கேற்றார்.…

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சென்னை, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால்…

விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (சுபமுகூர்த்தம்), செப்டம்பர் 7 (விநாயகர் சதுர்த்தி), செப்டம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு…

அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமா?- தமிழக அரசு விளக்கம்

சென்னை:விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்…

இந்தியர்களை பாரிஸ் சென்று வாழ்த்திய வானதி சீனிவாசன்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.இதன்மூலம் பாரா ஒலிம்பிக்…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons