Category: தேசிய செய்திகள்

தனியார் மூலம் பயணிகள் ரயில் இயக்குவதற்கான ஏலம் ரத்து: ரயில்வே அமைச்சகம்

தனியார் நிறுவனங்கள் மூலம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஏலத்தை ரத்து செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. ‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை…

மக்களவையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்குமாறு திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

மக்களவையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்குமாறு திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றுவது…

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்; எதிர்ப்பு தெரிவித்து காந்திசிலை முன் எதிர்க்கட்சிக்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளான ஆகஸ்ட் 11-ம் தேதி வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு…

நாடாளுமன்றத்தில் ‘அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார்’ – பிரதமர் மோடி உறுதி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை…

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா மீது விவாதம் நடத்த…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: எதிர்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: எதிர்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை நண்பகல் 12 மணி வரையும், மாநிலங்களவை நண்பகல் 12.19 மணி வரையும் ஒத்திவைத்து…

இன்று குளிர்காலக் கூட்டத்தொடர் : முதல் நாளிலேயே மக்களவையில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவையில்…

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக, பிரிட்டன் பார்லிமென்டில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியனுக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டு உள்ளது. உலக தமிழ் நிறுவனம் சார்பில்,…

சபரிமலை, கிறிஸ்துமஸ் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து…

அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை: மத்திய அரசு

அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பிப.1.1529 என்ற புதிய வகை கொரோனா ஆப்ரிக்க…

WhatsApp & Call Buttons