Category: தலைப்புச் செய்திகள்

கனமழை: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு…

அம்மன் சிலையை தோளில் சுமந்து வலம் வந்த அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார்.அப்போது, புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம்…

முற்றுகைப் போராட்டம்: பேரணி செல்ல முயன்ற மாணவர்கள் கைது

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக…

நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை – மத்திய அரசு திட்டம்

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக…

வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்க செயல்திட்டம் வகுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சென்னை-தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு, வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுக்க, விரிவான செயல் திட்டம் வகுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்திய குடியரசு கட்சியின் மாநில செயல்…

உள்ளாட்சி தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஓட்டுப்பதிவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி…

ரெட் ஐ ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு சென்னை எழும்பூரில் நடத்திய இலவச சட்ட ஆலோசனை முகாம்

சென்னை எழும்பூரில் தனியார் வளாகத்தில் ரெட் ஐ ஹியூமன் ரைட்ஸ் foundation என்ற அமைப்பின் மூலமாக பொதுமக்களுக்கு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் மூலம் இலவச சட்ட ஆலோசனை…

WhatsApp & Call Buttons