Category: செய்தி

நகராட்சி, மாநகராட்சி மட்டுமின்றி பேரூராட்சியிலும் ஏரியா சபை: முதல்வருக்கு கமல் வலியுறுத்தல்

விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன். அதேசமயம், இதை நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல்…

சிறுவன் சாதனை! ஸ்கேட்டிங் செய்துகொண்டே சிலம்பம் சுற்றி சாதனை.. 11 வயதில் மீண்டும் சாம்பியன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 11 வயது சிறுவனான அதிஸ்ராம், சாம்பின் பட்டத்தை வென்றுள்ளார். Silambam South India சார்பில் திருச்செந்தூரில் 12.3.22 அன்று…

காஞ்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய தம்பதி கைது

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்குள் சென்று பிறந்து 3 நாள்களே ஆன ஆண் குழந்தையை வெள்ளிக்கிழமை திருடிச் சென்ற தம்பதியை காவல்துறையினா் கைது செய்தனா்.…

மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் கூட்டணி: பாஜகவிற்கு பாதிப்பு இல்லை – பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா

மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தாலும், பாஜகவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது, என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். விஷ்வ இந்து பரிஷத்…

புழல்சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேறினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நில அபகரிப்பு வழக்கு, திமுக பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்கு, சாலை மறியல்ஆகிய வழக்குகளில் கைதானஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையிலிருந்து விடுதலையானார். சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த…

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்தோனேசியாவில் கைதான குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா்களை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த மார்ச்-7 ஆம்…

பள்ளிகளில் இறைவணக்கம், விளையாட்டு வகுப்புக்கான தடை நீக்கம்: ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு..?

கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து கொண்டு வரும் சூழ்நிலையில், ஊரடங்கு தொடர்பாக விதிக்கப்பட்டு இருந்த அறிவிப்புகள் அனைத்தையும் தளர்த்தி அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது…

யூடியூப் சேனலில் அவதூறு கருத்து: தடா ரஹீம் மீது காவல் ஆணையரிடம் ஜீவஜோதி புகார்

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட, ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் கைது செய்யப்பட்டார். ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள…

வாகன விபத்து… திமுக எம்பியின் மகன் உயிரிழப்பு!

புதுச்சேரியில் நிகழ்ந்த வாகன விபத்தில் திமுக எம்பியின் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியிலிருந்து சென்னை திரும்பும் பொழுது தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டது.…

சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் கலெக்டர்கள் மாநாடு இன்று தொடங்கியது

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட கலெக்டர்கள் -போலீஸ் சூப்பிரண்டுகளின் ஒருங்கிணைந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிக பணி இருந்ததால் மாவட்ட கலெக்டர்களுடன்…

WhatsApp & Call Buttons