Category: செய்தி

சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலதிட்டம் வழங்குவதின் மூலம் எம்பி, எம்எல்ஏக்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலத்திட்டம் வழங்குவதின் மூலம் எம்.பி, எம்.எல்ஏ.க்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது என பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக விவசாயிகள் சங்கங்களின்…

சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர்ப்பலகை திறப்பு

சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர்ப் பலகை திறப்பு நிகழ்வு காணொளிக்கான லிங்க் இதோ! 👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/BPp3nnoL7Kw

விருகம்பாக்கத்தில் சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகை திறப்பு

விருகம்பாக்கத்தில் சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகை திறப்பு

எடப்பாடிக்கே எடக்கு செய்த புதிய மாவட்ட செயலாளர்!

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக கடந்த 11 ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில்…

“இஸ்லாமிய மக்களுடன் என்றும் தோளோடுதோள் நிற்கும் இயக்கம் தி.மு.க”: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!

பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழ்நாட்டைக் காத்து நிற்கும் “திராவிட மாடல்” ஆட்சி நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரமலான் திருநாள்…

ஜெர்மனி சென்றடைந்தார் மோடி! அதிபரைச் சந்திக்கிறார்!

ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. நேற்றிரவு தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஜெர்மனி…

மே-1 கிராம சபைக் கூட்டம்: தலைமைச் செயலாளர் அறிக்கை!

தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது- 1.05.2022 உழைப்பாளர் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 1. – கிராமத்திற்கு…

உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை நீதிமன்றங்கள் ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று நீதித்துறையை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தில்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற…

10-ம் வகுப்பு வினாத் தாள்கள் ஆந்திராவில் 2-வது நாளாக கசிவு

ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தெலுங்கு மற்றும் ஹிந்தி தேர்வுகளின் வினாத் தாள்கள் கசிந்ததால் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 10-ம்…

ஸ்ரீரங்கம்கோயிலில் சித்திரைத் தேரோட்டம் தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு சித்திரை வீதிகளில் வலம் வர உள்ள நிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து…

WhatsApp & Call Buttons