Category: செய்தி

வாய்க்கால்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலு தலைமை ஏற்றார்.அமைப்பு செயலாளர் நாகை ஸ்ரீதர் மதுரை…

டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து – 27 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருக்கும் 4 மாடி கொண்ட அலுவலக கட்டடத்தில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. தீவிபத்து…

சென்னை அக்ரி எக்ஸ்போ 2022, சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

சென்னையில் அக்ரி எக்ஸ்போ-2022! ——— அக்ரி எக்ஸ்போ 2022 சென்னையில், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வருகிற ஜூன் 3,4,5 தேதிகளில் நடக்கிறது. இதில் மாநாடு, கருத்தரங்கம்,…

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர்…

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பணியை தொடங்கியது பாஜக: இரட்டை இலக்க வெற்றிக்கு வியூகம்

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணியை பாஜக இப்போதே தொடங்கி உள்ளது. தமிழக பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட…

செஞ்சி அருகே பாக்கம் – கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு திட்டம்

செஞ்சி அருகே பாக்கம் – கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே…

வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்குகிறது; 6 மாநிலங்களவை இடங்கள் யாருக்கு? – திமுக, அதிமுகவில் போட்டி: கூட்டணி கட்சிகளுடன் பேச்சு

தமிழகத்துக்கான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10-ல் நடக்க உள்ள நிலையில், எம்.பி. பதவிகளை பிடிக்க திமுக, அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட…

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டது. நாளை முதல் மே 16-ம் தேதி வரை 4 நாட்களுக்கு…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons