Category: செய்தி

பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு:3 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரயில டிக்கெட்டுகள்

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனவரி 11ம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட்டுகள், முன்பதிவு தொடங்கிய 3 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை…

கடவுள் என் பக்கம் நிற்கிறார் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்…

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 2,327 காலி இடங்களுக்கு 7.94 லட்சம் பேர் போட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, 2ஏ தேர்வு நடக்கிறது. 2,327 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் இத் தேர்வை 7.94 லட்சம் பேர் எழுதுகின்றனர். டிஎன்பிஎஸ்சி…

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை, பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி நாட்காட்டியை வெளியிடும். அதில் எந்தெந்த நாட்களில் தேர்வுகள்?, எவ்வளவு வேலை நாட்கள்? என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.…

அமெரிக்க பயணம் நிறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

சென்னை, தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.…

பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பிரசாரம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற இருக்கிறது.இந்த நிலையில் பிரதமர் மோடி பாஜக வேட்பாளரை ஆதரித்து இன்று…

அலுவலகத்தில் அத்துமீறிய ஜோடி: நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் லியூ என்பவருக்கு சென் என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான இருவரும் திருமணத்திற்கு புறம்பான…

சென்னை வேளச்சேரியில 230 கிலோ குட்கா பறிமுதல்

வேளச்சேரி:வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி சந்திப்பு அருகே இன்ஸ்பெக்டர் விமல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பெரிய…

வேலூர் கோர்ட்டில் கதிர் ஆனந்த் ஆஜர்

வேலூர்:வேலூர் பாராளுமன்ற தேர்தலின்போது தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான…

கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த விநோத வழக்கு: 8 பேரை மணந்து மோசடி செய்ததாக மனைவி மீது கணவர் குற்றச்சாட்டு

பெங்களூரு:கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயை சேர்ந்தவர் ராஜா உசேன். திருமணமான இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் ராஜா உசேன் தன்னிடம் வரதட்சணை…

WhatsApp & Call Buttons