Category: ஆன்மிகம்

அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமா?- தமிழக அரசு விளக்கம்

சென்னை:விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூர்:முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.12 நாட்கள் நடைபெறும்…

வேளாங்கண்ணி ஆலய திருவிழா- பெசன்ட் நகருக்கு தினமும் 100 சிறப்பு பஸ்கள்

சென்னை:சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள்…

சென்னையில் விநாயகர் சிலைகளை வழிபாடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, வருகிற 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும்…

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று சதுர்த்தி விழா கொடியேற்றம்

திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடைவரை கோவிலான இங்கு, விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் 10 நாட்கள்…

செப்.7-ம் தேதி சதுர்த்தி விழா கொண்டாட்டம்: விநாயகர் சிலைகள் வைக்க காவல் துறை கட்டுப்பாடு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி…

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் பிரமாண்ட பந்தல் அமைக்க ஏற்பாடு-சேகர்பாபு

சென்னை:இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு…

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி திருவிழா

தஞ்சாவூா்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அப்பர் கயிலை காட்சி நடைபெறுவது வழக்கம். அதாவது அப்பருக்கு சிவபெருமான் கயிலை…

கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளினார்!

மதுரை:உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானத்திற்கு…

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நாளை சித்திரை திருவிழா கொடியேற்றம்

சென்னை:சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நின்ற திருக் கோலத்தில் வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமத்துடன் காட்சி…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons