Category: மாவட்ட செய்திகள்

பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்க ஆலோசனை

தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பானது ஜனவரி 3-ந் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படவுள்ள நிலையில் அதனுடன் பரிசுத்தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது…

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு 360 தகவல் பலகை பக்கம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

அடுத்த தலைமுறை ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சிஎம் டாஷ்போர்டு என்ற தகவல் பலகை பக்கத்தை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசின் அனைத்து…

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை பெங்களூரு விரைவு

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது

கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் விசேஷங்களில் குறிப்பிட வேண்டியது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவாகும்.…

தஞ்சை, மதுரை, நெல்லை பேருந்து நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை, மதுரை, நெல்லை பேருந்து நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி…

ஜெயலலிதா நினைவு தினத்தில் ஒருங்கிணைப்பாளர்கள்அஞ்சலி

தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்த ஜெயலலிதா, 75 நாட்கள் பல்வேறு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு…

வெள்ள பாதிப்புகளை தடுக்க விரைவில் திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில், மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டங்களை விரைவில் தயாரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் மழை காரணமாக வெள்ள நீர் தேங்குவதை தடுப்பது…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் – ஒட்டன்சத்திரம், விளாத்திகுளம், திருச்செங்கோட்டில் 3 புதிய கலை கல்லூரிகள்

2021-22-ம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை கொளத்தூர், நாமக்கல்…

தென் மாவட்டங்களில் டிச.,4, 5ல் கனமழை: வானிலை ஆய்வு மையம்

வரும், 4, 5ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன்…

தனியார் மூலம் பயணிகள் ரயில் இயக்குவதற்கான ஏலம் ரத்து: ரயில்வே அமைச்சகம்

தனியார் நிறுவனங்கள் மூலம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஏலத்தை ரத்து செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. ‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை…

WhatsApp & Call Buttons