Category: மாவட்ட செய்திகள்

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அபாயப் பட்டியலில் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல், அபாயப் பட்டிலில் அல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கும் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படுவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…

வேலை வாங்கித் தருவதாக மோசடி: எடப்பாடி பழனிச்சாமி உதவியாளரின் நண்பர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி செய்ததாக புகார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் தனி உதவியாளர் மணியின் நண்பர் செல்வகுமார் கைது ஏற்கனவே…

மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் ரசிக்க தற்காலிக நடைபாதை!

கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் பார்த்து ரசிக்க மெரினாவில் அமைக்கப்படும் தற்காலிக நடைபாதையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி.…

ஆளுநர், முதல்வர், தலைவர்கள் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது: ஆளுநர்…

70 வயதைக் கடந்தோா் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை

தமிழகத்தில் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் சாா் பதிவாளா் அலுவலகங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை. ஆவணப் பதிவுகளுக்காக வந்தால் அவா்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். வணிக வரிகள்…

ஒமைக்ரான் பரவல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்…

பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்க ஆலோசனை

தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பானது ஜனவரி 3-ந் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படவுள்ள நிலையில் அதனுடன் பரிசுத்தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது…

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு 360 தகவல் பலகை பக்கம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

அடுத்த தலைமுறை ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சிஎம் டாஷ்போர்டு என்ற தகவல் பலகை பக்கத்தை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசின் அனைத்து…

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை பெங்களூரு விரைவு

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது

கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் விசேஷங்களில் குறிப்பிட வேண்டியது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவாகும்.…

WhatsApp & Call Buttons