உக்ரைன் தலைநகர் பற்றி எரிகிறது: நான்கு திசைகளில் இருந்தும் ரஷிய படைகள் தாக்குதல்
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷியா,…
Home
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷியா,…
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். ஷகீர் அபுபக்கர், ஹரிஹரசுதன் – சென்னை, சாந்தனு பூபாலன் – சேலம், செல்வபிரியா –…
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அவசர…
சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. 153 வார்டுகளில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 15 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. சுயேட்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர். ஒரு…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு பொறுப்புகளுக்கு வந்திருப்பதால் மக்கள் பணியை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய…
தி.மு.க. அமோக வெற்றி காணொளிக்கான லிங்க்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அபிராமபரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. விருதுநகர், காங்கேயம், பொள்ளாச்சி நகராட்சிகளை திமுக கைப்பற்றியது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர்,…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் ஆகியோரின் மகன்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு…
தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 59.11 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்தும்…