Category: செய்தி

இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு (செவ்வாய் 01.02.2022) 69-வது பிறந்தநாள் ஆகும். அவர், தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் ஆகும்…

மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்

கொரோனா உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் சரியவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம்…

சிலிண்டர் விலை 105ரூ உயர்வு

வர்த்தக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்களின் விலை 105ரூ உயர்ந்து சென்னையில் 2,185 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வர்த்தக பயன்பாட்டிற்கு விற்கப்படும் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. 19…

போதைப் பழக்கத்தை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே பல தரப்பட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்கத்துடன் கலந்து…

மாணவர், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு திட்டம்… சென்னையில் தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாணவர், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். நான் முதல்வன் என்ற தலைப்பிலான திட்டம் மூலம் மாணவர்கள், இளைஞர்களின் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளத்து.…

மகா சிவராத்திரி: நேபாளத்தின் பசுபதிநாத் கோயிலில் சாதுக்கள் திரண்டனர்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலில் ஏராளமான சாதுக்கள் குவிந்து வருகின்றனர். கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக…

ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை: பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், அதற்காக உக்ரைன் குழுவினர் இன்று பெலாரஸ் சென்றடைந்தனர். கடந்த வாரம் உக்ரைன் மீது…

சென்னை மாநகராட்சி நீர்வழிக்கால்வாய்களில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது

சென்னை மாநகராட்சி நீர்வழிக்கால்வாய்களில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயில் கொசு மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். 31…

தென்மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் விரைவில் இணைப்பு ?

தென்மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் விரைவில் இணைக்கப்படலாம் எனத் தெரிகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பெரும்பாலான விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு…

வடகொரியா – 8வது முறையாக ஏவுகணை சோதனை

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான…

WhatsApp & Call Buttons