Category: தேசிய செய்திகள்

முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கம் – ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்களை இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- மதுரையில் இருந்து…

நாடு முழுவதும் ரூ.4,500 கோடிக்கு பட்டாசு விற்பனை: தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவிற்கு வரும்! இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனையான பட்டாசுகள் விவரத்தை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் ரூ.4,500 கோடிக்கு…

அயோத்தியில் 9 லட்சம் தீபங்களுடன் தீப உற்சவம் – புதிய உலக சாதனை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீப…

உலகளவில் சுற்றுலா தல நகரமாக அயோத்தி மாறும்: யோகி ஆதித்யநாத் தகவல்

தீபாவளியையொட்டி அயோத்தியில் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடந்தது. இதில் பங்கேற்ற உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசியதாவது:- மாநிலத்தில் இதற்கு முன் ஆண்ட அரசுகள்…

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் ரூ.5; டீசல் ரூ.10 விலை குறைப்பு; இன்று முதல் அமல்- மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச விலை நிலவரத்தின்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலுக்கான விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருவதால் முக்கியமான இந்த…

தங்கம் வென்ற ஒலிம்பிக்வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை அளித்து முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்…

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு தடை

சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்க இருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் பம்பா நதியில் நீராடிய பின்னரே, ஐயப்பனைத் தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில்…

ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை: மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம்!

ரயில் பயணத்தின் போது பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரயில்களில் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்ட பொருள்கள்,…

முற்றுகைப் போராட்டம்: பேரணி செல்ல முயன்ற மாணவர்கள் கைது

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக…

நியாய விலைக்கடைகள் மூலம் கியாஸ் சிலிண்டர் விற்பனை – மத்திய அரசு திட்டம்

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக…

WhatsApp & Call Buttons